“துயில்” நாவல் குறித்த கலந்துரையாடல்

[postlink]http://www.tv.udanz.com/2011/10/discussion-on-thuyil-novel-live.html[/postlink][starttext]
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் “துயில்” நாவல் குறித்த கலந்துரையாடல்


[இணைய வேகத்தை பொறுத்து Load ஆக நேரம் ஆகலாம். PLAY பட்டனை க்ளிக் செய்து ஒலிபரப்பைக் கேட்கலாம்]



முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார். இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது.




இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 8.10.2011,
நேரம் : மாலை 5.30 மணி

[endtext]

0 comments:

Post a Comment